நமது அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் அமைப்பு செயலரான தோழர் S. சரவனச்செல்வன் அவர்களின் புதுமனை புகுவிழா 04.06.2017 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது..... தோழர் சரவனசெல்வன் மற்றும் அவர்களின் குடும்பத்தினற்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்