நமது கோட்டத்தில் சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு சீரும் சிறப்புமாக நேற்று (21.05.2017) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலர் மரியாதைக்குரிய தோழர் G. கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டில் சீர்காழி கிளைத் தலைவராக தோழர் மனோகரன் அவர்களும் செயலராக தோழர் ராஜேந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சரவணக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் புதிய பொறுப்பாளர்களுக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...
No comments:
Post a Comment