நமது கோட்ட அஞ்சல் மூன்றின் உதவி செயலர் தோழர் பாலமுருகன் அவர்களின் தங்கை திருமண விழா 09.04.2017 அன்று திருவாரூரில் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவில் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் ஊமதுரை, செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தராஜா மற்றும் தோழர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment