இன்று (16.03.2017) நாடு தழுவிய அளவிளான ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டதில் மயிலாடுதுறை கோட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்ப்ற்றது. இதில் NFPE, FNPO, SC/ST FEDARATION & PENSIONERS ASSOCIATION OF POSTAL & RMS, STATE GOVT., PENSIONERS ASSOCIATIINS போன்ற அனைது சங்க பொறுப்பாளார்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை கோட்டதில் 98% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment